மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு!

இவ் ஆண்டுக்கான ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஃப்ரி சி.ஹால் (Jeffrey C. Hall), மைக்கேல் ரஸ்பாஷ் (Michael Rosbash) மற்றும் மைக்கேல் டபிள்யு. யங் (Michael W. Young) ஆகியோருக்கே மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளின் செயற்பாடு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இம்மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மருத்துவத்திற்கான நோபல் பரிசு இம்மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வெப்பம் – எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து!
நாடு முழுவதும் இன்றுமுதல் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் விசேட ஆய்வு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவி...
முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுங்க...
|
|