ஆபத்தை தவிர்க்க வருகிறது முப்பரிமாண வரைபடம்!

Saturday, September 17th, 2016

கடந்த 225 ஆண்டுகளாக ஐக்கிய இராச்சியத்தின் வரைபடங்களை ஆர்டினன்ஸ் சர்வே என்கிற அரசுத்துறை வரைந்துவந்தது.

மலையேறுபவர்களுக்கும், மீட்புப்பணியில் ஈடுபடுபவர்களுக்கும் இவையே இதுவரை வழித்துணையாக இருந்து வந்தன.தற்போது அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொலைதூர மலைப்பிரதேசங்களை முப்பரிமாண வரைபடங்களாக உருவாக்கும் முயற்சியை அந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

p0484dlt

Related posts: