Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம் – பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க தெரிவிப்பு!
Tuesday, January 3rd, 2023Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில தினங்களுக்குள் 07 பதிவாளர் அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!
யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ் நல்லூரில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு!
எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது - தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவ...
|
|