O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு.!

Friday, May 27th, 2016

2016 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்கு விண்­ணப்­பிப்­ப­தற்­கான கால­ எல்லை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் ஏற்­பட்ட அனர்த்­தங்கள் கார­ண­மா­கவே இந்த தீர்­மானம் எடுக்கப்பட்டுள்­ள­தாக, பரீட்­சைகள் ஆணை­யாளர் டப்­ளியூ.எம்.என்.ஜே.புஸ்­ப­கு­மார வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி, குறித்த கால எல்லை எதிர்­வரும் ஜூன் 10 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.

Related posts: