ICC இனது கட்டாய ஊடக சந்திப்பினை புறக்கணித்தது இலங்கை அணி!

Monday, June 17th, 2019

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த 16ம் திகதி இடம்பெற்ற போட்டியின் பிறகு சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் கட்டாய ஊடக சந்திப்பில் பங்கேற்காது இலங்கை அணியானது அதனை புறக்கணித்துள்ளது.

அதன்படி, அணியின் எந்தவொரு வீரரோ அல்லது பயிற்சியாளரோ குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

அதனை காரணம் காட்டி ஏதாவது தடை அல்லது தண்டம் விதிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கால் நடைகளுக்கான தீவன உற்பத்திக்கான உபகரணங்கள் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மகாணசபை உறுப்பினர் தவநாதன் அவ...
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம் செய்ய நடவடிக்கை...
கடந்த எட்டு நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவு - விஷேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் என தேசிய ட...