A/L பரீட்சை மீள்திருத்தம் தொடர்பான விண்ணப்ப இறுதி தினம் இன்று..!

Wednesday, January 16th, 2019

அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை மீள்திருத்த பணிகள் தொடர்பிலான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் இறுதி தினம் இன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பெறுபேறுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts:

12 ஆம் திகதி பொது விடுமுறறாயக அறிவிக்கப்பட்டாலும் திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படும் - மோட்டா...
சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு முன்வை...
போலியான மதுபானத்தை கண்டறிய ஆகஸ்ட் மாதம்முதல் புதிய பொறிமுறை - மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!