80 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!
Tuesday, September 5th, 2017
எல்லைதாண்டி மின்பிடித்த இந்தியாவைச் சேர்ந்த 80 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படட 76 கடற்றொழிலாளர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்
அவர்களுடன், அனர்த்தத்துக்கு உள்ளான படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்களுமாக 80 பேர் நேற்று இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் - ஐக...
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையிலிருந்து புதிதாக பொரித்த குஞ்சுகளையாவது வழங்குமாறு அகில இலங்கை கோழிப்ப...
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கதாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்தினர்...
|
|