61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவு – தமிழக மீனவர்கள் அறிவிப்பு!
Friday, June 14th, 2024
61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக மீனவர்கள் சங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுவதால் ஏப்ரல் 15-திகதி முதல் ஜூன் 14-திகதி வரையில் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது
இன்னிலையில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் ராமேஸ்வரம் துறைமுகம் கடல் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க!
சைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் - GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை!
புதுவருட காலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆபத்து - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
|
|
|
பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் கொள்கை ரீதியான வட்டி வீதம் மீண்டும் குற...
மேற்கு முனைய அபிவிருத்தித் திட்ட விவகாரம் - சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது உடன்படி...
நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு!


