500 மில்லியன் பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது!
Tuesday, March 5th, 2019500 மில்லியன் ரூபா பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை, கெசல்வத்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைர கல் பன்னிபிட்டியில் கொள்ளையிடப்பட்ட வைர கல்லாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Related posts:
வித்தியா கொலைச் சந்தேகநபர்களை விசேட அனுமதியுடனேயே சந்திக்கலாம் - நீதவான் உத்தரவு
‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்!
பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் கொள்கை ரீதியான வட்டி வீதம் மீண்டும் குற...
|
|