5 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண உதவி வழங்கிய பங்களாதேஷ்!
Tuesday, June 6th, 2017பங்களாதேஷ் அரசாங்கம் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியாக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.
அந்நாட்டின் பிரதமர் சேக் ஹசினா (Sheikh Hasina) குறித்த தொகையை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.இதற்கு முன்பாக இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களுக்கு பங்களாதேஷ் பிரதமர் அனுதாபம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் றியாஸ் கமிதுல்லா (Riaz Hamidullah ) வழங்கவுள்ளார்.
Related posts:
அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே நாட...
தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜ...
ஆடை வடிவமைப்பில் தேசிய தொழிற்தகைமையை மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!
|
|