40,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!
Friday, November 2nd, 2018
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிவிரபங்களின் படி கொழும்பு மாவட்டத்திலே அதிக டெங்குஅச்சுறுத்தல் நிலவுகின்றதுடன், 7 ஆயிரத்து 942 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.
இதேவேளை, கம்பஹா, களுத்துறை, கண்டி குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வினைத்திறனற்ற அமைச்சு செயலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்!
ஐந்து நாள்கள் விசேட விஜயம் – சீனா சென்றடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன!
|
|