37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!
Wednesday, August 31st, 2022
……..
உள்ளூர் சந்தைக்கு 37 பொருட்களை விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியானது நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தைக்கு பொருட்கள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை சீரமைப்பதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, முட்டை, பால்மா , சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் பல பொருட்களை உள்ளடக்கியதாக இவ்வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
Related posts:
30 உதவிச் சட்டவுரைஞர்கள் நியமிக்கப்படுவர் - நீதியமைச்சின் செயலாளர்!
தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப...
ஒட்சினை தேவையை பார்க்கும் போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது - சுகாதார ச...
|
|