338 பயணிகளுடன் கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
Wednesday, April 3rd, 2019இந்தோனேசியாவில் இருந்து ஜித்தா நோக்கி பயணித்த விமானம் ஒன்று நேற்று(02) அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானத்தில் 338 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட காபன் அழுத்தம் காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு!
கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா கைகொடுக்கும் - ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவிப்...
அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவனிடம் பிரார்த்தனை - நினைவு கூறுவதாக ஜனாதிபதி ரண...
|
|