31ஆம் திகதி முதல் மட்டக்களப்பு வான்படை தளம் சிவில் வான்படை அதிகார சபையின் கீழ்!
Wednesday, May 17th, 2017
எதிர்வரும் 31 ம் திகதி முதல் மட்டக்களப்பு வான்படை தளம் சிவில் வான்படை அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக தனியார் வர்த்தக வானூர்திகள் அங்கு தரையிறங்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டு வானூர்திகள் மட்டும் மட்டக்களப்பு வானூர்தி நிலையத்தை பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில், தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் வானூர்திகள் அங்கு தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் வானூர்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
மாணவர்களுக்கு கல்வி அமைச்சரிடமிருந்து அறிவித்தல்!
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் - பரிகாரம் கிடைக்கும் என நம்புவதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரி...
|
|
|
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வர...
கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் - இலங்கை மத்திய வங்கி தெரி...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் 40 பேர் மாத்திரமே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்...


