30ஆம் திகதி தேசிய துக்க தினம் இல்லை – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு!

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதி, அவரது உறவினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படமாட்டது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதியை, தேசிய துக்க தினமாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அமுல்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தரப் பரீட்சை: மோசடி செய்த 185 மாணவர்கள்!
யாழ்ப்பாணத்தில் பாரிய வெடிப்பு சத்தம் - பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ ஊடகப்பேச்சாளர் அறி...
தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டில் 411.9 பில்லியன் ரூபா வருமானம் - தேயிலை ஏற்றுமதி துறை தெரிவிப்பு!
|
|