26 ஆம் திகதிய கூட்டத்தின் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதுதொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனால், பெற்றோர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்!
சித்தியடையும் மாணவர்களுக்கு அதிகரித்த கொடுப்பனவு!
இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் - எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்பந...
|
|