2022ஆம் ஆண்டில் மாத்திரம் 10 ஆயிரத்து 077 தொடருந்து சேவைகள் இரத்து – தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தகவல்!

2022ஆம் ஆண்டில் மாத்திரம் 10,077 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 993 தொடருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில், 32 ஆயிரத்து 844 தொடருந்துகள் மாத்திரமே உரிய நேரத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் 88 ஆயிரத்து 149 தொடருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை எனவும் தேசிய கணக்காய்வாளர் அலுவலகம்; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்தல் முடிவுகளை மாவட்ட மட்டத்தில் வெளியிட முடியாது - தேர்தல் ஆணைக்குழு!
படையினரின் சேவைகளை இன்று சிலர் புறக்கணித்து செயற்படுகின்றனர் - இராணுவத் தளபதி குற்றச்சாட்டு!
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய...
|
|
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் - சட்டமா அ...
முன்னாயத்த நடவடிக்கைக்காக ஏனைய சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் - யாழ் ...
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தி - நாடு முழுவதும் உள்ள தேவா...