2018 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!

Friday, February 2nd, 2018

இவ்வருட கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பமானது பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சாத்திகள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தி அனுப்புமாறும் பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது.

Related posts:


கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு ...
தயாரிக்கப்பட்ட பாடங்களை பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ள வசதி - தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர்...