2018 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு இன்றுடன் நிறைவு!
Friday, November 30th, 2018
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாவது தவணை இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி , எதிர்வரும் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , எதிர்வரும் மாதம் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 6 இலடசத்து 56 ஆயிரத்து 641 பேர் தோற்றவிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான அங்கீகாரம் காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கு பேரிடி. - பு...
சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேலணையில் பொலிஸ் காவலரண் வேண்டும் – பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம...
பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
|
|
|


