20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்தார்!
Tuesday, October 20th, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்..
இதன்படி நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், 4 விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நான்கு சரத்துகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
உந்துருளி உரிமையாளர்களுக்கான பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!
கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவுமுதல் ஆரம்பம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு - சாவகச்சேரி நகரசபையில் கழிவு முகாமைத்துவத்துவ "பின்லா"...
|
|
|


