1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!
Tuesday, May 31st, 2016வெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது.
குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையில் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
யாழ் நீதிமன்றில் ஹெரோயினை கைமாற்றியவர் வசமாக சிக்கினார்!
இந்திய மீனவர்கள் 8 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது!
செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச தெரிவிப்பு!
|
|