1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!
Tuesday, May 31st, 2016
வெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது.
குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையில் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தர் தெரிவு!
கடந்த 24 மணி நேரத்தில் 1,766 பயணிகள் இலங்கை வருகை!
காத்தான்குடியில் இடம்பெற்ற ஒத்திகை - வெடிபொருட்களை வழங்கியதாக ஜஹ்ரானின் சகோதரருடன் இருந்தவர் தெரிவிப...
|
|
|
ஈ.பி.டி.பியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதாக யாழ் மாவட்ட ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் ...
பாதுகாப்பு செயலாளர் - அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு - இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை - உள்ளூராட்சி மன்றங்கள் மற்று...


