1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!

Tuesday, May 31st, 2016

வெளிநாட்டில் வசிக்கும் புலம்­பெ­யர்ந்­துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது.

குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையில் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts:


ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்...
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை - சுகாதார பணிப்பாளர் நாயகம...
அத்தியாவசிய அரச செலவினங்களுக்கு மட்டும் நிதி வழங்குங்கள் - திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்பு!