14ஆம் திகதிவரை அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Saturday, April 10th, 2021சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி இன்றைய தினம் நுரைச்சோலை, கறுவலகஸ்வௌ, பளுகஸ்வௌ, உஸ்வௌ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனோ தொற்றாளருடன் பயணித்தவர்களை இனம் காண நீதிமன்றை நாடியுள்ள யாழ்ப்பாணப் பொலிஸார்!
சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி வலியுறுத்து!
மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களிடம் யோசனை - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை!
|
|