1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் கருணாசேன ஹெட்டியாராச்சி!
Wednesday, December 21st, 2016பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரியவிடம் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரியுள்ளார்.
தன்னை அவதூறாக பேசியமைக்கு எதிராக குறித்த 1000 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை கோரி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.சரத் விஜேசூரிய, கருணாசேன ஹெட்டியாராச்சியை பதவி விலகுமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை – ஜனாதிபதி
பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும்!
நிதி உத்தரவாதங்களை வழங்க பாரீஸ் கழக கடன் வழங்குநர்கள் இணக்கம்!
|
|