1 இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி
Friday, June 16th, 2017அரிசி விலை அதிகரித்திருப்பதால் அதிகரிப்கை கட்டுப்படுத்தவதற்கு 1இலட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் டிஎம்கேபி கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில் ,அரசி விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Related posts:
கண்களை பாதிக்கும் வைரஸ்: மக்களே அபாயம்!
மாலைதீவு அரசாங்கத்திற்கும் பிரித்தானியாவுக்கும் ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலை!
நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|