02 ஆம் திகதியிலிருந்து  புதிய ஆண்டுக்காக ஆரம்பமாகும் பாடசாலைகள்!

Saturday, December 30th, 2017

2018ம் ஆண்டு முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்  2018  ஜனவரி  02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதல்கட்ட பெறுபேறுகள் திருத்தும் பணிக்கு விடுமுறை வழங்கப்பட்ட 58 பாடசாலைகள் மாத்திரம் 2018 ஜனவரிமாதம் 02ம் திகதி தொடக்கம் 2018 ஜனவரி மாதம் 13ம் திகதி வரை முழுமையாக மூடப்படுவதோடு குறித்த பாடசாலைகள் 2018 ஜனவரி மாதம் 15ம் திகதி  மீள் ஆரம்பமாகவுள்ளது.

Related posts: