02 ஆம் திகதியிலிருந்து புதிய ஆண்டுக்காக ஆரம்பமாகும் பாடசாலைகள்!
Saturday, December 30th, 20172018ம் ஆண்டு முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2018 ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதல்கட்ட பெறுபேறுகள் திருத்தும் பணிக்கு விடுமுறை வழங்கப்பட்ட 58 பாடசாலைகள் மாத்திரம் 2018 ஜனவரிமாதம் 02ம் திகதி தொடக்கம் 2018 ஜனவரி மாதம் 13ம் திகதி வரை முழுமையாக மூடப்படுவதோடு குறித்த பாடசாலைகள் 2018 ஜனவரி மாதம் 15ம் திகதி மீள் ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராணுவ தளபதி!
இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் வெளியாகும்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளை யாழ்மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – அனைவர...
|
|