02 ஆம் திகதியிலிருந்து புதிய ஆண்டுக்காக ஆரம்பமாகும் பாடசாலைகள்!
Saturday, December 30th, 2017
2018ம் ஆண்டு முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2018 ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதல்கட்ட பெறுபேறுகள் திருத்தும் பணிக்கு விடுமுறை வழங்கப்பட்ட 58 பாடசாலைகள் மாத்திரம் 2018 ஜனவரிமாதம் 02ம் திகதி தொடக்கம் 2018 ஜனவரி மாதம் 13ம் திகதி வரை முழுமையாக மூடப்படுவதோடு குறித்த பாடசாலைகள் 2018 ஜனவரி மாதம் 15ம் திகதி மீள் ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாகி வருவதால் சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் - சுகாதார சேவை...
மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்...
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் அடுத்த வாரம்முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்...
|
|
|


