தில்ருக்ஷியின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றார்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விமர்சனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய பாடசாலைகளில் பணி புரியும் கல்வி சாரா ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பில் மீள்பரிசிலனை தேவை!
மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் - ஈ.பி.டி.பியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்!
கல்வியியற் கல்லூரிகள் ஊடாக பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பான யோசனை குறித்து மதிப்பாய்வு - கல்வி அமைச்சர்...
|
|