மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது!
Wednesday, October 2nd, 2019மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது.யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள காந்தி நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது காந்தியின் உருவச்சிலைகள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் காந்தி பாடலும் இசைக்கப்பட்டது
இதனிடையே வல்வெட்டித்துறை நகர சபையின் ஏற்பாட்டிலும் இன்றையதினம் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்?- தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம் !
ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்தமே எமது இலக்கு - EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!
இவ் ஆண்டின் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சி!
|
|