நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது – கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர்!
Wednesday, September 11th, 2019
13 அவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் சொல்லப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது என பெப்பியான பிரிவேனாவின் விகாராதிபதி கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் அது நாடு இரண்டாக பிளவுப்பட வழிவகுக்கும் எனவும் தேரர் கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி இடம்பெற்ற சமய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
Related posts:
பலாலி இராணுவ முகாமில் பயிற்சிக்கு சென்ற இளைஞன் தற்கொலை!
தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்: பாடசாலைகள் அனைத்தும் 6 ஆம் திகதி ஆரம்ப – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் – ஈ.பி.டி.ப...
|
|
|


