திறைசேரியின் செயலாளராக நியமனம் பெற்றார் எஸ்.ஆர் ஆட்டிகல !
Tuesday, November 19th, 2019
திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட கோட்டபய ராஜபக்ச அவர்களால் இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் கைது செய்யப்படவேண்டும் - சிவில் அமைப்புக்கள்
யாழ் தொழில் நுட்பவியல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்!
கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளம் அறி...
|
|
|


