தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் கைது செய்யப்படவேண்டும் – சிவில் அமைப்புக்கள்
Wednesday, June 1st, 2016றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் கைது செய்யப்படவேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
முன்னாள் காவற்துறை மா அதிபர் இந்த சம்பவத்திலிருந்து தொடர்ந்தும் மறைந்து இருக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கில் வரட்சியின் பாதிப்பு அதிகரிப்பு -- இடர் முகாமைத்துவ நிலையம்தெரிவிப்பு!
டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு!
பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை புறக்கணித்து செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் பிரதி ...
|
|