சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்!
Tuesday, January 21st, 2020
300 மில்லியனுக்கும் குறைவான கடன்களைப் பெற்ற சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் கடன் பெற்ற வங்கி கிளைகளுக்கு அறிவிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
நடவடிக்கைக் குழுவின் அறிக்கை விவாதத்தின் பின்னர் மக்களின் கருத்துக்கள்!
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேர...
|
|
|


