கண்டி கலவரம்: சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு!
Tuesday, August 13th, 2019
கண்டி பிரதேசத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்தள்ளது.
112 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நபருக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா வழங்கபட்பட்டுள்ளது.
செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்டதாகும் என்று அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
Related posts:
வறுமைக்கோட்டிற்கு உட்பட்டோரிற்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச!
பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுவோருக்கு எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!
தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்கு பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து வாகனங்களை ...
|
|
|


