ஏப்ரல் 21 தொடர்பில் புதிய ஆணைக்குழு!

Sunday, September 22nd, 2019


ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டீ சில்வா தலைமையில் 5 பேர் அடங்கிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

Related posts: