இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்!

Wednesday, December 18th, 2019


இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts:

தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்புக்குப் பின்னரான ஊரடங்கு நடைமுறை தொடர்பாக வெளியான தகவல்!
இஷட் புள்ளி இன்றையதினம் இணையத்தளத்தில் வெளியாகும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவ...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு காப்புறுதி இழப்பீட...