இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்!

இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
மீள்குடியமர உதவுமாறு வலி.வடக்கு நலன்புரி முகாம் மக்கள் ஜேர்மனிடம் கோரிக்கை!
இரட்டை பிரஜாவுரிமை எம்.பி.களின் பதவி பறிப்போகும் அபாயம்!
பேருந்து பயணிகள் தொடர்பில் இன்றுமுதல் விசேட நடவடிக்கை!
|
|