அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Friday, December 13th, 2019
சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
ஆட்கடத்தலுக்கு எதிராக சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட உள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்காக இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்து அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
தேர்தல் வேண்டாம் என கோசம் எழுப்பும் விசித்திரமான எதிர்க்கட்சி இலங்கையில் மட்டும்தான் இருக்கின்றது - ...
மடகஸ்கரில் இலங்கை தூதரக அலுவலகத்தை திறக்க அமைச்சரவை அனுமதி!
சட்டவிரோத மணலைக் கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் ...
|
|
|


