ஹெற் செட் வினையானது: கடுகதியில் மோதி மாணவன் உயிரிழப்பு!
Wednesday, October 25th, 2017கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்த மாணவன் காதில் ஹெட் செட் போட்டுக்கொண்டு சென்றபோது கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் அமில சந்தகெலி என்ற 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
Related posts:
ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!
பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளருடன் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்த...
சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி - அனலைதீவில் பூமி பூஜை நிகழ்வு!
|
|