ஸ்ரான்லி வீதியில் சற்றுமுன் விபத்து – ஒருவர் காயம்!
Tuesday, February 14th, 2017யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் முச்சக்கரவண்டியும் பார ஊர்தியும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து ஏற்பட்டமையால் ஸ்ரான்லி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்!
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்: நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த!
சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியிலீடுபட்ட 28 நிலையங்களுக்கு எதிராக வழக்கு!
|
|