ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
Monday, June 18th, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீள்திருத்தப் பணிகள் காரணமாக அனைத்து பயணிகளும் பயண நேரத்தில் இருந்து 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ளது.
Related posts:
ஜனவரியில் புதிய நீர் கட்டணம் அறிமுகம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்!
பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்றுமுதல் சந்தையில் - துறைசார் நிறுவனங்கள் நடவடிக்கை!
உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!
|
|
|


