வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை!
Friday, December 14th, 2018சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் சுற்றுச்சூழல் நலன் மற்றும் நோயாளர்களின் சுகாதாரம் கருதியே பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் தடை செய்யப்படுவதாக மருத்துவமனை அத்தியட்சகர் தெரிவித்தார்.
நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருகின்றவர்கள் பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருள்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுகொண்டுள்ளனர்.
Related posts:
புதிய ஆண்டுக்கான பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!
தனியார் துறையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வேண்டும் - கஃபே அமைப்பு!
புலிகளுக்கு ஆதரவானோரின் அழுத்தங்களை கணக்கில் எடுக்கவேண்டாம் - அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது அஸ்க...
|
|