வேலணை பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவிப்பொருட்கள் கையளிப்பு!
Tuesday, November 15th, 2016வேலணை பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்புகளுக்கு தளபாடப் பொருட்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப் பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் கருணாகரமூர்த்தி (மோகன்) மற்றும் உதவி நிர்வாக செயலாளர் ஞனமூர்த்தி (யசோ) ஆகியோரால் இன்றையதினம் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
Related posts:
ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலிய...
கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் - பிரதமர் மகி...
நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
|
|