வெளிநாடு செல்ல மாகாணசபை உறுப்பினர்கள் அனுமதி பெற வேண்டும்!
Tuesday, September 27th, 2016
மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்ல திறைசேரியின் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.

Related posts:
மாலி நாட்டிற்கு இலங்கை இராணுவக் குழு பயணம்!
சமுர்த்தி திணைக்களத்தில் 7000 பேருக்கு நிரந்தர நியமனம்!
இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
|
|
|


