வெளிநாடுசெல்லும் உழைப்பாளர்கள் வீதம் வீழ்ச்சி

Tuesday, May 9th, 2017

2016 ஆம் வருடம் வெளிநாடுகளுக்குதொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் செல்கின்ற தொழில்சார் தகைமையுடையோரது எண்ணிக்கை நூற்றுக்கு 5.1 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்தியவங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

இதனிடையே பயிற்றப்பட்ட உழைப்பாளர்கள், பயிற்றப்படாத உழைப்பாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் துறைசார்ந்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காகசெல்வோர் தொகை நூற்றுக்கு 8.6 வீதம் வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் மேற்படிஅறிக்கைசுட்டிக்காட்டுகின்றது.

Related posts:

பலாலிவிமான நிலையம் மயிலிட்டித் துறைமுகத்தின் விஸ்தரிப்புப் பணிகளுக்காகப் பொதுமக்களின் நிலங்களைச் சு...
ஒக்ரோபர் 15 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை மீண்டும் முன்னெடுக்க முடியும் - கல்வி அமைச...
வடக்கின் அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!