வெடிகுண்டு புரளி: வலிகாமம் தெற்கு பிரதேச சபை அமர்வில் குழப்பம்!
Monday, May 6th, 2019யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டது.
பிரதேச சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் அநாமதேய தகவல் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் சபை அமர்வு குழம்பியது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விரைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இதனால் குறித்த சபை பெரும் அமளிதுமளியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சம்பள மதிப்பீடுகளுக்கு விசேட ஆணைக்குழு!
போதைப்பொருள் பாவனை - வாகன சாரதிகளை கண்காணிக்கும் அதிநவீன உபகரணம் இலங்கையில்!
வடக்கில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் - ப...
|
|