விளையாட்டு வினையானது: கப்பலில் இருந்த பொருட்களை எடுத்த குற்றச்சாட்டில் ஐவர் விசேட குற்ற பிரிவினரால் கைது!
Monday, May 21st, 2018மயிலிட்டி கடற்கனரயோரமாக அநாதரவாக நீண்ட நாட்களாக காணப்படும் கப்பலில் இருந்த பொருட்களை எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ஐவர் நேற்று மாலை காங்கேசன்துறை விசேட குற்ற பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவது –
கடற்கரை பார்க்க வந்த இளைஞர்கள் கரையில் இருந்த கப்பலை பார்க்க சென்றுள்ளனர்..இதுவரை கப்பல்கள் பார்த்திராத காரணத்தால். அனுபவம் இல்லாமல் சாதாரண விளையாட்டு வெடி என நினைத்து அமத்தி உள்ளனர்.
அது மேலே சென்று பிரகாசமாக வெடுத்துள்ளது. இதனை பார்தவுடன் அங்கு இருந்த இளைஞர்கள் அதேபோல் உள்ளவற்றை தாம் கொண்டு வந்த முச்சக்கர வண்டியில் கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கிருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல்வளங்கியதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்காகன இறுதி திகதி அறிவிப்பு!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது!
கோழி இறைச்சி - முட்டை விலைகளில் வீழ்ச்சி - தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்ச...
|
|