விரைவில் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்!
Saturday, April 15th, 2017
சர்வதேச தரத்திற்கமைய கடவுச்சீட்டு தயாரிக்கும் நோக்கில் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த குழுவின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் பரிந்துரை பெற்றுக் கொள்ளவுள்ளதாக நிர்வாக இயக்குனர் என்.ஏ.ரணசிங்க தெரித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு!
புதிய கடற்படை இணைப்பாளராக கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க!
செப்டெம்பர் 20 முதல் சர்வதேச புத்தக கண்காட்சி!
|
|