விரைவில் புகையிரத பாதை நிர்மாணம்!
Monday, October 9th, 2017
குருநாகலில் இருந்து ஹபரணை வரையிலான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத பாதை 72.8 கிலோ மீற்றர் நீளம் கொண்டதாகும். கிழக்கு புரையிரத பாதையுடன் இது இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவிஸ் குமார் தப்பியது எவ்வாறு! - விபரம் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவு!
பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தி – உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து த...
|
|