விரைவில் தேர்தல் – ஜனாதிபதி!
Monday, October 29th, 2018
இழுபறி நிலையில் இருந்தவரும் மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடந்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணசபை தேர்தலை குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பொற்றுக்கொள்ள இலங்கை கடும் முயற்சி - இங்கிலாந்து சாதகமான பதிலளித்துள்ளதாக...
வடக்கு - கிழக்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம் – தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு என வளிமண்டல ...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட கலந்துரையாடல்!
|
|
|


