விரைவில் எண்ணெய் விலை உயரும்?
Friday, September 30th, 2016
உலக சந்தையில் எண்ணெயின் விலை விரைவில் உயர்வடையும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மசகு எண்ணெய் உற்பத்தியை நூற்றுக்கு 8 சதவீதமாக குறைப்பதற்கு, ஒபேக் அமைப்பு தீர்மானித்துள்ளமையாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு தீர்மானத்தை, 8 வருடங்களின் பின்னரே, ஒபேக் அமைப்பு எடுத்துள்ளது. இதனால், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 5 சதவீதத்தால் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மசகு எண்ணெயில் சுமார் 2 மில்லியன் பரல்கள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள, ஒபேக் அமைப்புத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோப்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு!
அனைவரையும் ஒன்றிணைப்பதனூடாகவே நாட்டை முன்னேற்ற முடியும்என பிரதமர் தெரிவிப்பு!
தபால் ஊழியர் வேலைநிறுத்தம்: நாளாந்தம் 17 கோடி ரூபா நட்டம் - தபால்மா அதிபர்!
|
|